Thursday, September 15, 2011

கந்த புராணம் - 1





                                    முன்னுரை - என்னுரை

கந்த புராணம்
கவிதைத் தமிழில்
சொல்கிறேன்.
தவறிருந்தால்
தெரிவிக்கவும்,
திருத்திக்கொள்கிறேன்;

காஞ்சிபுரத்தில்
குமரன் கோட்டத்தில்
வாழ்ந்து வந்த
கச்சியப்ப சிவச்சர்யாரால்
பாடப்பட்டது இந்த
கந்த புராணம்;

ஸ்கந்த புராணா என்ற
சமஸ்கிருத நூலின்
தமிழாக்கமே இந்தக்
கந்த புராணம்;

காலையில் பாடல் எழுத, மாலையில்
குமரன் கோட்டத்துக்
கோவில் சந்நிதியில் சமர்ப்பிக்க, இரவில்
கந்தன் பாடல் பிழை திருத்தம் செய்ய
அப்படிப் பாடப்பட்டதாம் இந்தக்
கந்த புராணம்;

கந்த புராணம் படித்துக்
கந்தனின் அருளைப் பெற்று
வளமாய்
வாழ்வோம் நாமெல்லோரும்;

                                                                        ( தொடரும் )

1 comment: