Monday, October 31, 2011

அருணகிரிநாதர் திருப்புகழ் - 13

                                    சந்ததம் பந்தத் ...

துயரத்தில் சோர்ந்து போகாது,
பாசத்தோடு எல்லாரோடும் பழகி,
முருகா உன்னை என்றும்
மறவாது துதித்து
மனக்கண்ணால் கண்டு,
நான் அன்பு கொள்ள வேண்டும்.
தேவயானியின் மணாளனே,
சங்கரன் பார்வதியின் புதல்வனே,
திருச்செந்துரிலும் கண்டியிலும்
ஒளி கொண்ட வேலோடு
ஒளிர்பவனே,
திருவருள் தருபவனே,
திருப்பரங்குன்றத்தில் அமர்ந்திருக்கும்
பெருமானே !!!

No comments:

Post a Comment