Wednesday, July 20, 2011

ஆண்டாள் திருமொழி - திருமணக்கனவு 2

     நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
     பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
     கோளரி மாதவன் கோவிந்த னென்பான், ஓர்
     காளைப் புகுதக் கனாக் கண்டேன் தோழீநான்


நாளை திருமணநாளென்றும்,
பாக்கு மரப்
பந்தலின் கீழ்
திருமண ஏற்பாடுகள் நிகழ்வதாயும்,
மாதவன் கோவிந்தானென்ற பெயர் கொண்டக்
காளையொருவன் பந்தலுள் புகுவதாயும்
கனாக் கண்டேன் என் தோழி.

No comments:

Post a Comment