Tuesday, November 15, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 1

                                    கண்ணப்ப நாயனார்

ஓம் நமசிவாய

வேடன்,
வேட்டையாடி மிருகங்களைக் கொல்வதேத் தன்
குலத் தொழிலாய் கொண்டு வளர்ந்தவன்;
வேட்டையாடுவதைத் தவிர
வேறொன்றும் அறியாதவன்;
பாவம் பார்க்காது வாயில்லாப்
பறவைகளையும் மிருகங்களையும்
கொன்று குவித்து வாழ்பவன்;
அவன்தான் திண்ணப்பன் என்பவன்;
அந்தச் சிவனால் கண்ணப்பன் என்று
அழைக்கப்பட்டவன்;
அவன் கதை ...



                                                                        ( கதை தொடரும் )

No comments:

Post a Comment