Friday, April 20, 2012

அது ஒரு காலம்

கருப்பாய் நீ தரும் காபி;
இனிப்பாய் நான் தரும் சாக்லேட்ஸ்;
பல வண்ணத்தில் நீ செய்யும் அன்னங்கள்;
கை வண்ணத்தில் நான் வரைந்த கிறுக்கல்கள்;
என் சீண்டல்களும், உன் சிணுங்கல்களும்;
கோபப் பார்வை நான் பார்க்க, கண் உருட்டி நீ முறைக்க,
ஆசையாய் நான் கண் நடிக்க,
அதிர்ந்து நீ எழுந்து ஓட

உம்ம்ம் ...
அது ஒரு காலம்;
இனி கனவுகளில் மட்டும்;

No comments:

Post a Comment