கண் திறவாது உனைக்
கனவில் கண்டு களித்திருக்கும் போதும்
கனவில் கண்டு களித்திருக்கும் போதும்
கண்ணடித்துச் சிரித்துப் பேசிப் பழகும் போதும் 
விரல் தடவி விஷமம் செய்யும் போதும் 
மெல்ல தோளில் இடித்து 
நீ முறைக்கையில்
ஏதுமறியாதவன் போல் உனைப் பார்க்கும் போதும்
நீ முறைக்கையில்
ஏதுமறியாதவன் போல் உனைப் பார்க்கும் போதும்
எனை ஆணாய்ப் படைத்த 
ஆண்டவனுக்கு ஆயிரம் நன்றிகள் நவில்கின்றேன்.
ஆண்டவனுக்கு ஆயிரம் நன்றிகள் நவில்கின்றேன்.
No comments:
Post a Comment