Wednesday, September 17, 2014

உன்நினைவு

கருமேகத்தைக் காணும் போதெல்லாம்,
மழையில் நனையும் போதெல்லாம்,
பூத்து சிரிக்கும் பூவைக் காணும் போதெல்லாம்,
கரையை முட்ட ஓடிவரும் அலையைக் காணும் போதெல்லாம்,
இனிமையான காதல் பாட்டு கேட்டு ரசிக்கும் போதெல்லாம்
மறவாத உன்நினைவு
மறுபடி மறுபடி ஞாபகத்தில் வருவதை
மறுக்கமுடியாது நான் மகிழ்கிறேன்;

No comments:

Post a Comment