Tuesday, July 1, 2014

பாவங்கள்



பிறக்க வைத்தது நீ,
வளர வைத்தது நீ,
நான்கு கலைகளை நன்கு கற்க வைத்தது நீ,
வாழ்க்கையில் அலைய விட்டு,
அனுபவிக்க வைத்து,
பின் அழ வைப்பது - எல்லாம் நீ;

இதில்
என் பாவங்கள் என்பது
எங்கிருந்து வருகிறது, இறைவா?

No comments:

Post a Comment