"...........
...........
பேசு தெய்வமே நீ பேசு,
நீ பேசு,
தெய்வமே நீ பேசு
இன்று என்னோடு .......
நீ பேசு ... தெய்வமேஏஏஏ, 
தெய்வ..மே."
பாட்டு முடியும்வரை 
பரவசநிலையில் கேட்டுக்கொண்டிருந்த தெய்வம்,
பாடியவரைப் 
பார்த்துப் பேச 
பாய்ந்தோடி வந்தது;
ஆண்டவன் வந்ததை 
அறியாத அன்பர் 
அங்கிருந்து நகர்ந்தார், 
அவசர கதியில்;
அழைத்தவர் யாரென்று 
அறியாத ஆண்டவன் 
அப்பாவியாய் 
நடுத்தெருவில்;
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
விடைபெறுமுன்...