Thursday, January 16, 2014

பெருங்சிக்கல்

காலையில் கண் விழித்ததும் உன் நினைவு ... நீ வரவில்லை

பல் தேய்க்கையில் தயாராயிருந்தேன் ... நீ வரவில்லை

குளிக்கையிலும் நெஞ்சம் முழுதும் நீ தான் ... நீயோ கண்டுகொள்ளவில்லை;

யோகா செய்வதெல்லாம் எனக்காக அல்ல, எல்லாம் உனக்காகத்தான்;

சிற்றுண்டி சமயத்திலும் உன் சோதனை;

உன் சிந்தனையில் நான் சிக்கித்தவிக்க, நீ எங்கோ சிக்கியிருக்க ...
....
....
....
மலச்சிக்கல் பெருங்சிக்கல்

No comments:

Post a Comment