Tuesday, September 13, 2016

என்ன பண்ணலா



மழை பத்தி எழுதியாச்சு
காதல் பத்தியும் எழுதியாச்சு
சிகப்பு கருப்பு நீலம் என்று
பல நிறங்கள் பற்றியும் எழுதியாச்சு
ஆண்டவன் பற்றியும் எழுதியாச்சு
அவன் ஆட்டிவிக்கும்
ஆட்டத்தைப் பற்றியும் எழுதியாச்சு
சரி மக்கள் என்ன எழுதுனா விரும்புவாங்கன்னு
யோசிச்சா,
அட நம்ப கூட இருக்குற ஒரு நாயுதாநண்பர்களுதா
நம்பள கண்டுக்கறதில்லையே,
என்ன பண்ணலா  .... ம்ம்ம்;

No comments:

Post a Comment