Thursday, November 6, 2014

நான்

தினம்
விழித்து துதித்து
கழித்து குளித்து
தின்று வயிறு நிரப்பி
உட்கார்ந்து பணம் சேர்த்து
வருவோர் போவோரோடு வாயாடி
பொய்யாய் சிரித்து
புரம் பல சொல்லி
கூடிக்களித்து உறங்கி மடியும் மானிடன் நான்.

No comments:

Post a Comment